"போலீஸ் நடவடிக்கைக்கு காங். கட்சி இடையூறு செய்யாது" மேட்டுப்பாளையம் சம்பவம் குறித்து செல்வப்பெருந்தகை பதில்

0 316

மேட்டுப்பாளையம் நகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் தாக்கியதாக இளைஞர் அளித்த புகார் தொடர்பாக காவல்துறை எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் காங்கிரஸ் கட்சி இடையூறு செய்யாது என டி.என்.சி.சி. தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

சென்னையில் பேட்டியளித்த அவரிடம் காயமடைந்த இளைஞர் மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக செய்தியாளர்கள் கேட்ட போது, தன்னை டீஸ் செய்ய வேண்டாம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments